காமராசர் முதலமைச்சரா இருந்தபோது சுதந்திர தினவிழாவிற்க்கு கொடியேற்ற வந்தார்.
பாதுகாப்பு அதிகாரிகள் அவருக்கு குண்டு துளைக்காத வாகனத்துல வரசொல்லி கேட்டதுக்கு "நான் எல்லோருக்கும் பொதுவான் நான் யாருக்கும் தவறு செய்ததில்லை.. இந்திய மக்கள் அனைவரும் ஒரு குடும்பம்தான், அப்படி தவறு செய்திருந்தால் அவர்களை சந்தித்து மன்னிப்புகேட்பேன், மன்னிக்க முடியாத குற்றத்தை செய்திருந்தால் அவர்களிடமே குண்டடிபட்டு மரணத்தை ஏற்றுக்கொள்கிறேன்.. என்றும் ஒருவரை வதைத்து மற்றொருவரை உயிர்வாழ வைக்கமாட்டேன் அப்படி ஒரு எண்ணம் இருந்தால் என்றோ இறந்திருப்பேன்...
ஆகையால் எனக்கு குணடு துளைக்காத வாகனம் வேண்டாமென்று தவிர்த்துவிட்டார்......
தலைவன் என்றால் இப்படியல்லவோ இருக்கவேண்டும்....
பாதுகாப்பு அதிகாரிகள் அவருக்கு குண்டு துளைக்காத வாகனத்துல வரசொல்லி கேட்டதுக்கு "நான் எல்லோருக்கும் பொதுவான் நான் யாருக்கும் தவறு செய்ததில்லை.. இந்திய மக்கள் அனைவரும் ஒரு குடும்பம்தான், அப்படி தவறு செய்திருந்தால் அவர்களை சந்தித்து மன்னிப்புகேட்பேன், மன்னிக்க முடியாத குற்றத்தை செய்திருந்தால் அவர்களிடமே குண்டடிபட்டு மரணத்தை ஏற்றுக்கொள்கிறேன்.. என்றும் ஒருவரை வதைத்து மற்றொருவரை உயிர்வாழ வைக்கமாட்டேன் அப்படி ஒரு எண்ணம் இருந்தால் என்றோ இறந்திருப்பேன்...
ஆகையால் எனக்கு குணடு துளைக்காத வாகனம் வேண்டாமென்று தவிர்த்துவிட்டார்......
தலைவன் என்றால் இப்படியல்லவோ இருக்கவேண்டும்....
0 கருத்து(கள்):