தங்களில் யார் அதிக வீரமுள்ளவர்கள் என்பதைப்பற்றி ஒரு மனிதனுக்கும் ஒரு சிங்கத்திற்கும் ஒரு நாள் தர்க்கம் ஏற்பட்டது.
ஒரு மனிதன் சிங்கத்தைக் கீழே தள்ளி அதன் மீது நிற்பதைப்போல பக்கத்தில் ஒரு சிலை இருந்தது.
''அதைப் பார்த்தாயா?யாருக்கு அதிக வீரம் இருக்கிறது என்பது இதிலே தெரிகிறது.''என்றான் மனிதன்.
''ஓ,அது மனிதன் செய்த சிலை. ஒரு சிங்கம் சிலை செய்யுமானால், மனிதனைக் கீழே தள்ளி அவன் மீது,தான் நிற்பது போலச் செய்திருக்கும்.'' என்று சொல்லியது சிங்கம்.
தனக்கென்றால் தனி வழக்குதான்.
முட்டி மோதி
முளைக்கும் விதைகள் கூட
சிறியது தான்,
ஆனால் அது சொல்லும்
பாடம் மிக பெரியது .
-விடாமுயற்சி!
ஐயோ மழையா விட,
ஐ மழை என்று சொல்லுங்க,
நிறைய மழை பெய்ய வாய்ப்பு உண்டு .
எண்ணங்கள் வலிமை கொடுக்கும் !
ஒரு மனிதன் சிங்கத்தைக் கீழே தள்ளி அதன் மீது நிற்பதைப்போல பக்கத்தில் ஒரு சிலை இருந்தது.
''அதைப் பார்த்தாயா?யாருக்கு அதிக வீரம் இருக்கிறது என்பது இதிலே தெரிகிறது.''என்றான் மனிதன்.
''ஓ,அது மனிதன் செய்த சிலை. ஒரு சிங்கம் சிலை செய்யுமானால், மனிதனைக் கீழே தள்ளி அவன் மீது,தான் நிற்பது போலச் செய்திருக்கும்.'' என்று சொல்லியது சிங்கம்.
தனக்கென்றால் தனி வழக்குதான்.
முட்டி மோதி
முளைக்கும் விதைகள் கூட
சிறியது தான்,
ஆனால் அது சொல்லும்
பாடம் மிக பெரியது .
-விடாமுயற்சி!
ஐயோ மழையா விட,
ஐ மழை என்று சொல்லுங்க,
நிறைய மழை பெய்ய வாய்ப்பு உண்டு .
எண்ணங்கள் வலிமை கொடுக்கும் !
0 கருத்து(கள்):